இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவத்தினம் காலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது எட்வின் ராஜ் அத்துமீறி நுழைந்து அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கல்லை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக பெண் கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு செய்து எட்வின் ராஜை கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி