அப்போது இரும்பிலி என்ற இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து மது பாட்டில்களுடன் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்