பின்னர் "என்னுடன் கேம்ப் அலுவலகம் வாருங்கள்" என அழைத்துச் சென்று, அவர்களை மார்த்தாண்டம் பகுதியில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ரகுராஜன் நீண்ட நேரம் காத்திருந்து அந்த வாலிபர் கொடுத்த எண்ணுக்கு அழைத்தபோது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் திரும்பி வந்து பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மோசடி உருவகாட்சியுடன் அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடி தப்பிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு