முன்னாள் ஒன்றிய தலைவர் சேகர், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, வித்தியாதரன், சுகுமாரன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், கிளை, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கட்சி நிர்வாகி ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.
விராட் கோலி சாதனை: ஐபிஎல் இந்தியாவில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர்