இதனை அறிந்து ஜஸ்டின் ராஜ் தடுத்துள்ளார். இதனால் மகேசுக்கும் ஜஸ்டின்ராஜுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த முன்னுரைவை மனதில் வைத்து சம்பவ தினம் மகேஷ், ஜஸ்டின் ராஜிடம் தகராறு செய்து சட்டையை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜஸ்டின் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷை நேற்று (23-ம் தேதி) கைது செய்தனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது