இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வரவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது முகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முகேஷ் உடலைக் கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகேஷ் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி
குமரி: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக புகார் எண் அறிவிப்பு