இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு பெண்ணின் தாயார் எழுந்து பார்த்தபோது 2 பேத்திகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டின் வெளியே சென்று தேடியுள்ளார். மேலும் அக்கம் பக்கம் விசாரித்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தனது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகள் நேற்று தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து மாயமான மாணவிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்