இந்நிலையில் கவிதா மகளிர் சுய உதவிக் குழுவில் லோன் வாங்கி இருக்கிறார். சசி இதுதொடர்பாகக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற கவிதா பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. கணவர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுசம்பந்தமாகக் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?