இந்த பதிவை கண்ட கேரள மாநிலம் வெள்ளறடை போலீசார் ஜெகனை பிடிக்க குறி வைத்தனர். இதற்கு இடையே இன்று (ஜூன் 12) காலை கேரள மாநில எல்லை பகுதியான புலியூர் சாலையில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஜெகனை கேரளா போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து ஜெகனை குலசேகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு