அப்போது சம்பந்தப்பட்ட கார் இரவு சுமார் 11.30 மணி அளவில் சிலுவைபுரம் என்ற பகுதியில் வந்துள்ளது. உடனே போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி டிரைவருடன் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலையம் கொண்டு வந்தனர். அடுத்து சொகுசு கார், மண்ணெண்ணெய் மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் ஆஸ்டின் ராஜ் ஆகியோரை நாகர்கோவில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தனது 5 ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்திய Xiaomi நிறுவனம்