இவரது சேவையை பாராட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெட்டாங்கோடு மணிக்கு சிறந்த கைவினைக் கலைஞர் விருதினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். சிறந்த கைவினைக் கலைஞர் விருதினை பெற்ற நெட்டாங்கோடு மணியை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சீமான் சின்னம் இப்போது ஐஜேகே-விற்கு... தேர்தல் ஆணையம் அதிரடி