இதனை தொடர்ந்து சட்டிஸ்கர் மாநிலத்தில் இருந்து அவரது உடல் திருவனந்தபுரத்திற்கு விமான மூலம் இன்று 16- ம் தேதி கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் சொந்த ஊரான அருமனை பகுதியில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிஆரிஎப் அதிகாரிகள் முன்னிலையில் அவரது உடல் இன்று மதியம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்