மக்கள் பணத்தை ஊராட்சி நிர்வாகம் வீணடித்ததாக நாம் தமிழர் கட்சி முறைகேடு புகார் கொடுத்தது. இதை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் அவதூது புகார் கொடுத்திருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து மேலும் ஆதாரங்களை கொடுத்தனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்