அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடையில் இருந்த 25 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளரான இறச்சகுளத்தை சேர்ந்த நிஷா பாப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்