போக்குவரத்து கழகங்களில் 25,000 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்