திருவிழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைப்பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் பிரபாகரகிருஷ்ணன், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, கோவில் மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் சிதம்பரம் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!