எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், திரவியம் ஆஸ்பத்திரி, தம்மத்துகோணம், அனந்தநாடார்குடி, அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டிபுரம்,
கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, பீச்ரோடு, என். ஜி. ஓ. காலனி, குஞ்சன்விளை, புன்னைநகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.