இந்த முகாமில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள், மயக்க நிலையில் உள்ளவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி