ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம். எல். ஏ. நூர்முகமது போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ரவி, ரெஜீஸ் குமார், அண்ணாதுரை, உஷா பாசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி