அப்போது அந்த மினி பஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழித்தடத்தில் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து மினி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தனர். இதேபோல் வடசேரி பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 3 வாலிபர்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்