தி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்துப் பொதுமக்களிடம் கூறவேண்டும். அனைவரும் உடனடியாக உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்தி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு