அரசு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று கூட்டுறவு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்