மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை மேயர் மகேஷ் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜரத்தினம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜீவா, சேக்மீரான், வட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வில் இணைந்த பாரத், 52-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் ரமேஷ்சின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை