குமரி: கனமழை கொட்டப்போகுது.. மக்களே உஷார்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (ஜூன் 14) தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை அல்லது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி