உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும், நண்பர்களிடம் விசாரித்தும் வினில் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அவரது மனைவி அஜிதா லட்சுமி என்பவர் திருவட்டார் காவல் நிலையத்தில் மாயமான கணவரை கண்டுபிடிக்க புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினில் எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய முறைகள்