முகாமில் நாகர்கோவில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் பங்கேற்று முகாம் நோக்கங்கள் குறித்து பேசினார். திருவட்டார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி தென்னை சாகுபடியில் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.
துணை தோட்டக்கலை அலுவலர் ஞானதயாசிங் மற்றும் தாட்கோ மேலாளர் பேசினர். முகாம் ஏற்பாடுகளை திருவட்டார் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் லிபின் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.