கடந்த மாதம் 27ஆம் தேதி காலை 5 30 மணியளவில் அகிலா தனக்குத்தானே உடலில் தீ வைத்துள்ளார். இதில் தீ மளமளவென பிள்ளைகள் மீதும் பட்டுள்ளது. மூன்று பேரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தனர். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அகிலா உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்