நாகர்கோவில்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருவாய் கூட்டரங்கில் வைத்து தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி