மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சேமை கைது செய்தனர். அவரை மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவர் கேரளாவில் சிலரிடமிருந்து கஞ்சா பொட்டலத்தை வாங்கி வந்ததாகவும் அவற்றை குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?