இந்நிலையில் மேலும் கூடுதலாக நிலம் வாங்க ரூபாய் 30 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு ஆதர்ஷாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பணம் தரவில்லை எனில் விவாகரத்து செய்வதெனவும் கொலை செய்து விடுவேன் எனவும் சிபின் லியோ மற்றும் அவரது தந்தை லியோன்ஸ், தாயார் மரியா தெரசா, மகன் ஆசிஸ் ஆகியோர் சேர்ந்து கொடுமை செய்துள்ளனர். மேலும் ஆதர்ஷாவை அவர் தாயார் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்டப் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆதர்ஷா அளித்த புகார் மீது கணவர் உட்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அவதாரம்