நேற்று முன்தினம் இரவு இந்துமதி தூங்குவதற்காக அறைக்குச் சென்றவர் நேற்று அவர் வெளியே வரவில்லை. அறையில் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிப் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உடலைக் கைப்பற்றினர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை