இதற்கிடையில் அவரது தோட்டம் பட்டணம் கால்வாய் செல்லும் பகுதியில் அமைந்துள்ளதால் ராமச்சந்திரன் கால் தவறி கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பேரில் குலசேகரம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர்கள் 2 நாட்களாக மங்கலம், புத்தன் சந்தை அணை ஆகிய பகுதிகளில் தீவிரமாக அவரை தேடினார்கள். அணையில் தண்ணீரை நிறுத்திவிட்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ராமச்சந்திரன் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் இன்று 18-ம் தேதி 3-ம் நாளாக தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு