இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி எஸ் ஐ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலமானது திருவரம்பு, அரமன்னம், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழியாக சென்று ஆலயத்தில் வந்தடைந்தது. இதில் சிறியோர், பெரியோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்