உடனே அங்கிருந்து நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் உடையார் விளைக்கு வந்துள்ளனர். பின்னர் வீட்டுக் காம்பவுண்டுக்குள் அத்துமீறி புகுந்து ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து ஜவஹர்லாலுக்கு கொலை மிரட்டல் கொடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜவஹர்லால் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வருகின்றனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி