இந்த விபத்தில் கீழே விழுந்த எட்வின் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். விஷால் காயங்கள் இன்றி தப்பினார். அக்கம் பக்கத்தினர் எட்வின் ஜெயக்குமாரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ரெஜன் விஷால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘ஜனநாயகன் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்ய தடை’