மேலும் ஆத்திரமடைந்தவர்கள் அஸ்வின் நிரேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்தவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது நேற்று (பிப்ரவரி 08) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு