இந்த நிலையில் ஜோஸ் பிரபு கோடி முனை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த ஆலன் பேரோ, ஜெகன், தாமஸ், சசி மற்றும் ஜோஸ் ஆகியோர் சேர்ந்து ஆயுதங்களால் ஜோஸ் பிரபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜோஸ் பிரபு அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி