இதனை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து, புனித காணிக்கை அன்னையின் சிற்ப மெழுகுவர்த்தி பவனி புறப்பட்டுச் சென்றது. பவனிக்கு வழிநெடுக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். பவனியானது காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை ஆலயம் சென்றடைந்தது. அங்கு இரவு 10 மணிக்கு சிறப்புத் திருவிழா திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று திங்கட்கிழமை காலை திருப்பலி நடைபெற்றது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்