இந்த விபத்தில் ரஞ்சித் குமார், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். ஜெய்சன் காயமின்றி தப்பினார். அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?