ஆர்ப்பாட்டத்திற்கு மீன்பிடி சங்க மாவட்ட பொருளாளர் பிராங்கிளின் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுசெயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் விஜயமோகனன், சங்க மாவட்ட துணை தலைவர் டிக்கார்தூஸ், மாவட்ட செயலாளர் சகாயபாபு, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், மேரிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு