அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் அஜாகிரதையாகவும் வேகமாக பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோணம் பகுதை சேர்ந்த அருள் (30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி