சடலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கிமுத்து இறக்கும் முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும் அதனால் அதனுடன் செல்வதாகவும் எழுதி வைத்துள்ளார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து: அரசின் நிலைப்பாடு என்ன? CPM கேள்வி