மேலும் கட்டிடம் விரிசல் அடைந்தது. உடனடியாக அப்பகுதியினர் குளசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ரப்பர் குடோனில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் ஏராளமான ரப்பர் சீட்டுகள் எரிந்து சேதம் அடைந்தது. பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்