அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று பேர் அவரை தாக்கி கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து கிறிஸ்துராஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்