அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை பார்த்தபோது குமாரசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவுசெய்து குமாரசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பாரத்-ஜென்: இந்தியாவின் சொந்த ஏ.ஐ. மொழி மாதிரி அறிமுகம்