இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுமியின் தலை, நெஞ்சு, இடது கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பெர்ஜின் குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிதறால் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆரோமல் என்பவர் மீது நேற்று (29-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி