இதையடுத்து சக தொழிலாளர்கள் விசைப்படகை கேரள மாநிலம் அழிக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கரை ஒதுக்கி, மனுவின் உடலை கண்ணூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துள்ளனர். தொடர்ந்து மனு இறந்த தகவலை உடன் சென்ற தொழிலாளிகள் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். மனுவின் உறவினர்கள் கண்ணூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சென்று அங்கிருந்து பிரேத பரிசோதனை முடிந்து உடலை இன்று ( 8-ம் தேதி) அதிகாலை ஊருக்கு கொண்டு வந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?