பஸ்ஸை டிரைவர் நிறுத்தி பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். பஸ்ஸின் கண்ணாடி உடைந்த பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது சம்பந்தமாக டிரைவர் ஜான்ரோஸ் என்பர் நித்திரவிளை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி, கண்ணாடி உடைத்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.