இதைப் பார்த்த மனைவி லில்லிபாய் (34) அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று இருந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தங்கம் விலை ரூ.560 உயர்வு