அப்போது அங்கு கணேஷ் புகையிலை 5 ஆயிரத்து 40 எண்ணம் கொண்ட 42 பாக்கெட்டுகளும், கூல்லிப் புகையிலை 3 ஆயிரத்து 328 எண்ணம் கொண்ட 16 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ராம் மோகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று தேங்காபட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியில் சந்திரன் (50) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்த 70 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு